இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மாத்திரம் 10 பேர் அடையாளங் காணப்பட்டுள்ள அதேவேளை முதன் முதலில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் சுகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஊரடங்கு ஊடாக இத்தாலியிலிருந்து இலங்கை வந்து, கண்காணிப்பை தவிர்த்து வருவோரைத் தேடும் நடவடிக்கையும் தோடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment