மேலும் மூவருக்கு கொரோனா: எண்ணிக்கை 110 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 28 March 2020

மேலும் மூவருக்கு கொரோனா: எண்ணிக்கை 110 ஆக உயர்வு


இலங்கையில் இன்றைய தினம் நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.



எனினும், ஒன்பது பேர் குணமடைந்துள்ள நிலையில் 101வர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், மேலும் 200 பேரளவில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 5000 பேரளவில் உளவுத்துறையின் பட்டியலில் உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment