இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை நால்வர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதேவேளை, 14 நாள் கட்டாய கண்காணிப்பில் இருந்த மூன்று தொகுதியினர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment