ஏப்ரல் 10ம் திகதி வரையான பொலிசாரின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கையும் மீறி நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை சட்ட ஒழுங்கை நிறுவ பொலிசார் - இராணுவத்தினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment