இலங்கையில் இன்றைய தினம் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள இருவர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் புதிதாக எவரும் கண்டறியப்படாத நிலையில் 102ஆக இருந்த எண்ணிக்கை, இப்பின்னணியில் 104 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, ஆறு பேர் முழுமையாக சுகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment