சவுதி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாளை பெருநாள்! - sonakar.com

Post Top Ad

Monday 3 June 2019

சவுதி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாளை பெருநாள்!


சவுதி அரேபியா, UK மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாளை செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, அவுஸ்திரேலியா - மலேசியா - இந்தோனேசியாவில் புதன் கிழமையே பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளின் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நாட்டின் சூழ்நிலையில் இம்முறை நோன்புப் பெருநாள் கடினமான மனதுடனேயே உலகளாவில் வாழும் இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment