ஐக்கிய இராச்சியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 737 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 10,612 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குணமடைந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பாவில் மோசமாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய நாடாக ஐக்கிய இராச்சியம் மாறும் எனற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்கள் 900க்கும் மேற்பட்ட தினசரி மரணங்கள் பதிவாகி வந்த நிலையில் இன்று அதன் எண்ணிக்கை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment