பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு லட்ச ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் ரஞ்சன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இதுவரை இரு தடவைகள் ரஞ்சன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment