கொரோனா எண்ணிக்கை 175 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Sunday 5 April 2020

கொரோனா எண்ணிக்கை 175 ஆக உயர்வு!


இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள அதேவேளை மொத்த எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.



இப்பின்னணியில் இன்றைய தினம் எண்மருக்கு வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment