PHIஐ கத்தியால் குத்திய சிறுவன் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 5 April 2020

PHIஐ கத்தியால் குத்திய சிறுவன் கைது!


ரம்புக்கன பகுதியில் சுகாதார ஆய்வாளர் ஒருவர் மீது நேற்றைய தினம் கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றிருந்தது.


இதன் பின்னணியில் 15 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காயப்பட்ட PHI ரம்புக்கன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment