இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
மாலை 5.30 அளவில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ள அதேவேளை 29 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரவலைத் தடுப்பதற்காக பல கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment