கொரோனா எண்ணிக்கை 171 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 5 April 2020

கொரோனா எண்ணிக்கை 171 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.



மாலை 5.30 அளவில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ள அதேவேளை 29 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரவலைத் தடுப்பதற்காக பல கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a

No comments:

Post a Comment