இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானேர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் நால்வர் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 29 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நூற்றுக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment