இலங்கையில் மேலும் ஒரு நபர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.
ஏலவே 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மேலும் 133 பேர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதோடு ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மேலும் 200க்கு மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment