கொரோனா தடுப்பின் பின்னணியில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் சந்திப்பில் வைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
ஊரடங்கைத் தொடர்வது அவசியம் என்கிற அதேவேளை, கிராமிய பொருளாதார சூழ்நிலைகள் கருத்திற் கொள்ளப்பட்டு அதற்குத் தகுந்த நடவடிக்கைகளும் அவசியப்படுவதாக ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு மேலும் தொடரும் என்ற சந்தேகம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment