கண்காணிப்பு முடிந்தவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 March 2020

கண்காணிப்பு முடிந்தவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து



14 நாள் கட்டாய கண்காணிப்பை நிறைவு செய்தவர்களை ஏற்றிச் சென்ற இராணுவ பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பண்டாரகமயில் இடம்பெற்றுள்ளது.


கண்காணிப்பு காலத்தை முடித்தவர்களை மாத்தறைக்கு ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஹொரன வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment