கொரோனா சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! - sonakar.com

Post Top Ad

Wednesday 25 March 2020

கொரோனா சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

1Fsyu6G

நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வருவதோடு பல இடங்களில் ஊரடங்கும் அமுலில் உள்ளது.



இச்சூழ்நிலையிலும் வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீரகெட்டிய, கெமேகல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டில் 39 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment