இலங்கையில் தங்கியிருக்கக் கூடிய சவுதி பிரஜைகளை நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது சவுதி அரேபியா.
பயங்கரவாத தாக்குதல் அச்சம் இன்னும் தொடர்வதாக அமெரிக்க தூதரகம் நேற்று மீண்டும் தெரிவித்துள்ள நிலையில் சவுதி இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் அச்ச சூழ்நிலை நிலவுகின்ற அதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு தொடர் சோதனைகள் கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment