கொழும்பின் முக்கிய பாலங்கள் தீவிரவாதிகளினால் தாக்கப்படலாம் என பொலிசார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இப்பின்னணியில், கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உசார்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment