கொழும்பு பாலங்கள் தாக்கப்படலாம் என அச்சம் - sonakar.com

Post Top Ad

Friday 3 May 2019

கொழும்பு பாலங்கள் தாக்கப்படலாம் என அச்சம்



கொழும்பின் முக்கிய பாலங்கள் தீவிரவாதிகளினால் தாக்கப்படலாம் என பொலிசார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



இப்பின்னணியில், கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உசார்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment