பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகததின் பேரில் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையர் நால்வரையும் ஐக்கிய இராச்சிய பொலிசார் விடுவித்துள்ளனர்.
குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்கள் எனும் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment