அலரி மாளிகை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அல்கமயைச் சேர்ந்த தில்ருக்ச சமரசிங்க எனும் நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவ்வப்போது பொலிஸ் ஊழியர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment