பயங்கரவாத தாக்கதலை நடாத்திய சஹ்ரானினால் உருவாக்கப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் விசாரிப்பதற்கான முன்னெடுப்பும் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், தடை செய்யப்பட்டுள்ள அவ்வமைப்பின் அண்மைக்கால தலைவராக செயற்பட்ட தௌபீக்கிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபர், தமது அமைப்பு சஹ்ரானை முன்னரே விலக்கி விட்டதாக தெரிவிக்கும் அதேவேளை, தான் ஒதிய மதரசா முதல் தொடர்பு பட்ட அனைத்து அமைப்புகளிலிருந்தும் சஹ்ரான் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment