நேற்றைய பயங்கரவாத தாக்குதல் இலக்குகளுள் ஒன்றான ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலில் அங்கு பணியாற்றிய சகல இனங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தமது நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதாக குறித்த ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment