பால் மாடுகள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday 8 April 2019

பால் மாடுகள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்


அவுஸ்திரேலியா - நியுசிலாந்திலிருந்து பால் மாடுகள் இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இறக்குமதி செய்யப்பட்ட பால் மாடுகள் பல இலங்கையில் இறந்து வருவதன் பின்னணியில் இது குறித்த முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் நிமித்தம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலா 1600 டொலர் வரை செலவாகும் போதிலும் இலங்கையின் கால நிலைக்கு மாடுகள் ஒத்துழைக்க சிரமப்படுவதாகவும் குறைந்தளவே பால் உற்பத்தி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment