விமான நிலையத்தில் நீண்ட காத்திருப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

விமான நிலையத்தில் நீண்ட காத்திருப்பு


ஞாயிறு தினம் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களையடுத்து பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு ஊரடங்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள போதிலும் விமான நிலையத்தில் மேலதிக பரிசோதனைகள் இடம்பெறுவதனால் நீண்ட காத்திருப்பு தொடர்வதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்தும் பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment