தொடர் குண்டுத் தாக்குதல்களின் மத்தியில் தெஹிவளையையடுத்து தெமட்டகொடயிலும் சற்று முன்னர் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலையில் ஆறு இடங்களிலும், தெஹிவளையிலும் இடம்பெற்ற சம்பவங்களோடு ஒரே தினத்தில் இது எட்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாகும்.
இன்று காலையில் ஆறு இடங்களிலும், தெஹிவளையிலும் இடம்பெற்ற சம்பவங்களோடு ஒரே தினத்தில் இது எட்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாகும்.
மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் பிரசுரிக்கப்படும்.
No comments:
Post a Comment