நிந்தவூர்: வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday 27 April 2019

நிந்தவூர்: வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் மீட்பு


சம்மாந்துறை சம்பவத்தையடுத்து நிந்தவூர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார், அங்கு வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் அதில் பொருத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களையும் மீட்டுள்ளனர்.



குறிப்பிட்ட வீட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் குடியிருந்ததாகவும் நேற்றோடு தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பல இடங்களில் மேலும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்த.

No comments:

Post a Comment