ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளுள் ஒருவரின் பெயரில் பதியப்பட்டுள்ள வாகனம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அரசில் நிலவும் விரிசல் காரணமாக உளவுத்தகவல்களைக் கொண்டு தாக்குதலைத் தவிர்க்க முடியாமல் போன நிலையில் இன்று முன்னுக்குப் பின் முரணான ஆளடையாளத்தையும் வெளியிட்டு பொலிசார் தவறிழைத்துள்ளனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட வாகனம் தாக்குதல்தாரியின் பெயரில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment