தர்கா நகரில் ஐ.எஸ். செயற்பாட்டாளர் ஒருவர் கைது: பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

தர்கா நகரில் ஐ.எஸ். செயற்பாட்டாளர் ஒருவர் கைது: பொலிஸ்!


தர்கா நகரில் கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாக கண்காணிக்கப்பட்டு வந்த ஐ.எஸ். அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.



24 வயதுடைய ஆதில் என அறியப்படும் இளைஞனே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் தொடர்வதுடன் வார இறுதியை நோக்கிய பதற்றமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment