கொழும்பு, புறக்கோட்டை, பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு பிரதேச வர்த்தகர்கள் மற்றும் பாதசாரிகள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
மின் ஒழுக்கென சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment