அவசரகால சட்டம்: நாடாளுமன்றம் பூரண அனுமதி! - sonakar.com

Post Top Ad

Wednesday 24 April 2019

அவசரகால சட்டம்: நாடாளுமன்றம் பூரண அனுமதி!


நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நாடாளுமன்றம் பூரண அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.



இப்பின்னணியில் புதிய அவசரகால விதிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் தற்சமயம் நாடளாவிய ரீதியில் பாரிய சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களையடுத்து திங்கள் நாடு திரும்பிய நிலையில் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சுற்று நிருபத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment