இன்றைய குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் பல்கலைக்கழக பரீட்சைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல்வரை பின்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment