கடன் சிக்கலில் தவித்து வரும் இந்தியாவின் ஜெட் எயார்வேஸ் நிறுவனம் பெரும்பாலான சர்வதேச விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளது.
சிங்கப்பூர், ஐரோப்பா உட்பட பல இடங்களுக்கான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள அதேவேளை 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான கடனை மீளச் செலுத்துவதற்கான உதவிகளை எதிர்பார்த்து முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதீத வளர்ச்சி கண்டிருந்த இந்தியாவின் கிங் பிஷர் விமான சேவையும் திடீரென திவாலாகியிருந்த அதேவேளை, ஜெட் எயார்வேஸ் நீண்ட காலமாக கடன் சிக்கலில் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment