கிழக்கிலங்கையை அடுத்து வில்பத்து எல்லையில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது இராணுவம்.
கடந்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் நாடளாவிய ரீதியிலான தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் வில்பத்து எல்லையில் பல காலி வீடுகள் காணப்படுவதோடு அப்பகுதியிலும் கடும்போக்குவாதம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இப்பின்னணியில் அங்கும் இராணுவ நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதேவேளை, இராணுவ முகாம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment