அரச மற்றும் அரச உதவியில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமையுடன் முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார் கல்வியமைச்சர்.
ஏப்ரல் 22ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ள அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11 - 17ம் திகதி வரை முதலாம் தவணை விடுமுறையென அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment