கடந்த ஞாயிறு இடம்பெற்ற பயங்காரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாடளாவிய ரீதியில் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற வருகின்றன.
இந்நிலையில் கிளிநொச்சியிலும் நேற்றைய தினம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வர்த்தகர்கள் போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு லும்பினி விகாரை, கனகபுரம் பகுதிகளில் நடமாடிய நிலையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment