இன்று இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவங்களையடுத்து முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவொன்று பேராயர் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, அரசியல் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவ்வருடம் மாத்திரம் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிராக 40க்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை இன்றைய தாக்குதல்களின் பின்னணியில் உள்ளூர் தீவிரவாத குழுவொன்றே இருப்பதாக இந்திய ஊடகங்கள் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment