பெரமுனவின் 'வெட்கங்கெட்ட' செயலை செய்ய மாட்டோம்: கிரியல்ல - sonakar.com

Post Top Ad

Wednesday 17 April 2019

பெரமுனவின் 'வெட்கங்கெட்ட' செயலை செய்ய மாட்டோம்: கிரியல்ல


சர்வதேச ரீதியாக வழக்குக்கு முகங்கொடுக்கவுள்ள ஒருவரை நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் வெட்கங்கெட்ட செயலைத் தமது கட்சி ஒரு போதும் செய்யாது என்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.



அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் கோட்டாபே ராஜபக்சவே பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையிலேயே இவ்வாறான ஒரு வெட்கங்கெட்ட செயலைத் தமது கட்சி செய்யாது எனவும் தகுதியுள்ள ஒருவரையே வேட்பாளராக அறிவிக்கும் எனவும் கிரியல்ல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment