இலங்கையில் தற்சமயம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் நவின் திசாநாயக்க, இனி இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அபிப்பிராயம் வெளியிட்டுள்ளார்.
இதனால் மனித வலு விரயப்படுத்தப்படுவதாகவும் நவின் தெரிவிக்கிறார். எனினும், பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் வாடகை வண்டிகளாகவும் தொழில் வாய்ப்பைத் தரும் வழியாகவுமே காணப்படுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment