அலுகோசு பதவி நேர்முகத் தேர்வில் 20 வயது பட்டதாரி இளைஞர் - sonakar.com

Post Top Ad

Wednesday 3 April 2019

அலுகோசு பதவி நேர்முகத் தேர்வில் 20 வயது பட்டதாரி இளைஞர்


இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்தடுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வரும் நிலையில் அதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு இடம்பெற்று வருகிறது.



இந்நிலையில், நேற்றைய நேர்முகத் தேர்வில் 20 வயது பட்டதாரி இளைஞர் ஒருவரும் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

102 விண்ணப்பங்களில் 79 பேரே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த அதேவேளை நேற்றைய தினம் சமூகமளித்திருக்க வேண்டிய 39 பேரில் 19 நபர்களே வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment