அநுராதபுர தேவாலயம் மீதான தாக்குதலை எதிர்த்து அமைதிப் பேரணி - sonakar.com

Post Top Ad

Saturday 20 April 2019

அநுராதபுர தேவாலயம் மீதான தாக்குதலை எதிர்த்து அமைதிப் பேரணி


அநுராதபுரம் மெதடிஸ்த தேவாலயம் மீது அண்மையில் இடம்பெற்ற தாக்குதலைக் கண்டித்து நேற்று கொழும்பில் அமைதிப் பேரணியொன்று இடம்பெற்றிருந்தது.



இதில், கிறிஸ்தவ மத பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய மதங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

No comments:

Post a Comment