அநுராதபுரம் மெதடிஸ்த தேவாலயம் மீது அண்மையில் இடம்பெற்ற தாக்குதலைக் கண்டித்து நேற்று கொழும்பில் அமைதிப் பேரணியொன்று இடம்பெற்றிருந்தது.
இதில், கிறிஸ்தவ மத பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய மதங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
No comments:
Post a Comment