முன்னாள் பிரபல பாதாள உலக பேர்வழி சொத்தி உபாலியின் மகன் இன்றைய தினம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிககின்றனர்.
கட்டுபெத்த பகுதியில் வைத்து இரண்டு கிலோ ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரேமதாச ஆட்சிக்காலத்தில் சொத்தி உபாலி பிரபல பாதாள உலக பேர்வழியாக வலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment