நீரில் விஷம் கலந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

நீரில் விஷம் கலந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது!


கடந்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பில் குடிநீரில் விஷம் கலந்திருப்பதாக வதந்தி பரப்பிய இருவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.



அன்றைய தினம் காட்டுத்தீயாக பரவிய வதந்தியினை அரசாங்கம் மறுத்ததோடு தெளிவுபடுத்தவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment