ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றிரவு 9 மணி முதல் நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment