பண்டிகைக் கால கடமையில் 8000 போக்குவரத்து பொலிசார் - sonakar.com

Post Top Ad

Monday 8 April 2019

பண்டிகைக் கால கடமையில் 8000 போக்குவரத்து பொலிசார்


பண்டிகைக்காலத்தில் விபத்துகளை தவிர்க்கும் முகமாக 8000 போக்குவரத்து பிரிவு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


மது போதையில் வாகனங்களை செலுத்துவதூடாக பண்டிகைக் காலத்தில் அதிக விபத்துகள் இடம்பெறுவதுண்டு. இந்நிலையில் இம்முறை அதிகளவு பொலிசாரைக் கடமையில் ஈடுபடுத்தி வீதி-ஒழுங்கைக் கட்டுப்படுத்தவுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment