இன்றிரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழமையான வாழ்வியல் நடவடிக்கைகளை தொடரலாம் என முன்னர் பொலிசார் தெரிவித்திருந்த அதேவேளை அரசுக்குள் காணப்படும் விரிசல் மற்றும் ஒத்துழையாமை தொடர்பில் தொடர்ந்தும் தகவல்கள் வெளிவந்தமுள்ளன.
இந்நிலையில், மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment