5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை 'இனி' கட்டாயமில்லை! - sonakar.com

Post Top Ad

Monday 8 April 2019

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை 'இனி' கட்டாயமில்லை!

pS2pzIT

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையைக் கட்டாயமாக்கி விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபத்தை இரத்துச் செய்யும் வகையில் புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இனி மேல் குறித்த பரீட்சை கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்



இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க நியமிக்கப்பட்டிருந்த குழுவினரின் பரிந்துரைக்கேற்பவே தாம் இம்முடிவை மேற்கொண்டதாக அகில மேலும் விளக்கமளித்துள்ளார்.

எனினும், அண்மையில் ஜனாதிபதி குறித்த பரீட்சையைத் தாம் முழுமையாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்ததுடன் மறுநாள் அவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மாற்றீடாக 8ம் தரத்தில் வேறு ஒரு பரீட்சை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment