அரச பாடசாலைகள் 29ம் திகதியே திறக்கப்படும்! - sonakar.com

Post Top Ad

Tuesday 23 April 2019

அரச பாடசாலைகள் 29ம் திகதியே திறக்கப்படும்!


அனைத்து அரச பாடசாலைகளும் 29ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தவணை விடுமுறை முடிந்து நேற்றைய தினம் ஆரம்பமாகவிருந்த அரச பாடசாலைகள், கடந்த ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியில் மேலும் ஒரு வாரம் மூடப்பட்டுள்ளது.

முன்னராக நேற்றும் - இன்றும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த போதிலும் தற்போது விடுமுறைக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment