ஆண்கள் - பெண்கள் உள்ளடங்கலாக 24 சந்தேக நபர்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Monday 22 April 2019

ஆண்கள் - பெண்கள் உள்ளடங்கலாக 24 சந்தேக நபர்கள் கைது!


நேற்றைய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் இதுவரை ஆண்கள் - பெண்கள் உள்ளடங்கலாக 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.



நேற்று காலை கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் மூன்று தேவாலயங்களும் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் மூன்று மற்றும் தெஹிவளை, தெமட்டகொட ஆகிய இடங்களிலும் குண்டுகள் வெடித்திருந்தன.

இதில் பெரும்பாலனவை தற்கொலைத் தாக்குதல் என ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment