2019ம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு-செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பும் இறுதி வாக்கெடுப்பும் இன்று இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய வாக்கெடுப்பில் என்ன செய்யும் என்பதே அவதானிக்கப்பட்டு வரும் நிலையில் வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் அரசை கவிழ்ப்பதற்கான இறுதி முயற்சியில் பெரமுன இறங்கியுள்ளது.
எனினும், வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment