நேற்றிரவு விசேட நடவடிக்கைகளில் 16 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 25 April 2019

நேற்றிரவு விசேட நடவடிக்கைகளில் 16 பேர் கைது!


கடந்த ஞாயிறு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் நேற்றிரவு இடம்பெற்ற விசேட தேடல் நடவடிக்கைகளின் போது மாத்திரம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத தகவல்கள் வெளியிடபபட்டுள்ளது.


மாத்தளை, பண்டாரகம, தெல்தெனிய பலங்கொட, வத்தளை, வவுணதீவு உட்பட்ட பகுதிகளில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களுள் ஒருவர் பயங்கரவாத அமைப்பொன்றுடன் தொடர்புள்ளவர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment